மாற்றுத் திறநாளியான மகளை தாயின் கண்முன் வன்கொடுமை செய்த பொலிசார்

தாயின் முன்னிலையில் 26 வயதுடைய மாற்றுத்திரனாளியான மகளை வன்கொடுமை செய்ய முற்பட்டதோடு அப் பெண்ணை கடுமையாக தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. அத்தோடு இக் குற்றச்சாட்டின் கீழ் பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்வதற்காக தேடப்பட்டுக்கொண்டிருக்கும் பொலிஸ் கான்ஸ்டபிள் வாழைத்தோட்ட பொலிஸில் இணைக்கப்பட்டு கொழும்பு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் காரியாலயத்தில் கடமையாற்றுகின்றார். பணிக்கு அமர்த்தப்பட்ட தாயும் யுவதியும் இந்த கான்ஸ்டபிளின் நோய்வாய்ப்பட்ட தாயை கவனித்துக்கொள்வதற்காக அவ் … Continue reading மாற்றுத் திறநாளியான மகளை தாயின் கண்முன் வன்கொடுமை செய்த பொலிசார்